ராகுல், மில்லர் அதிரடி வீண்! ஒரு ரன் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி! இஸ்ரேல் தாக்குதல்களில் உருக்குலைந்த பெய்ரூட்.. பலி 250-ஐ கடந்தது!திமுக தோல்வி குறித்து புள்ளி விவரங்களுடன் விவாதிக்கத் தயார்: இபிஎஸ்ஈரானுக்கு வரி குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை : டிரம்ப்அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பான தொகுதியாக மாறும்:எடப்பாடி பழனிசாமிஅமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!
/

 அபாய நிலையில் பயணிகள் நிழற்குடை

Updated On :8 அக்டோபர் 2012, 7:24 am


 சாத்தான்குளம் ஒன்றியம், படுக்கப்பத்து ஊராட்சி எள்ளுவிளை விலக்கில் பெரியதாழை செல்லும் சாலையில் மக்கள் பயன்பெறும் வகையில் பயணிகள் நிழற்குடை உள்ளது.
 இந்த பஸ் ஸ்டாப்பை படுக்கப்பத்து மக்கள், பெரியதாழை, மணப்பாடு, சாத்தான்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்ல பயன்படுத்துகின்றனர். ஆனால் இந்த பயணிகள் நிழற்குடை எந்த நேரமும் இடிந்து விழும் நிலையில் ஆபத்தான நிலையில் உள்ளது.
 எனவே, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, பயணிகள் நிழற்குடையை சீரமைக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.